chennai கருவுற்றிருந்தால் பணி நியமனம் இல்லை உத்தரவிற்கு வலுத்த கண்டனம்-உத்தரவை ரத்து செய்தது எஸ்.பி.ஐ நமது நிருபர் ஜனவரி 29, 2022 3 மாதங்களுக்கு மேல் கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை எஸ்.பி.ஐ. வங்கி ரத்து செய்துள்ளது.